Tuesday, July 21, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

தென்கொரியா மற்றும் இலங்கை இரு தரப்பு கலந்துரையாடல்

தென் கொரியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொரியக் குடியரசின் வெளிவிவகார பிரதி...

ஜனாதிபதி கூறியது வெறும் அரசியல் வான வேடிக்கையே! அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்

ஜனாதிபதி "இனவாதமற்ற, மதவாதமற்ற நாட்டை உருவாக்குவேன்" என்பதெல்லாம் வெறும் அரசியல் வான வேடிக்கையே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

அக்குரெகொட இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மொனராகலையில் வைத்து நேற்று (24) கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர், இன்று (25)...

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதம் தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி! மூக்கு உடைபட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி தோல்வியில் முடிந்துள்ளது. பொலிஸாருக்கு...

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தார் ரஷ்யத் தூதுவர் – இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

ருமேனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் மார்ச் மாதம் 01 முதல் 03 ஆம் திகதி வரை ருமேனியாவுக்கு...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் அரிய வைரஸ் நோயால் மரணம்

கொழும்பு பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் அரிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்துள்ளார். 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மீதொடமுல்லவை சேர்ந்த...

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை, psta வேண்டாம், PTA சட்டத்தை நீக்குக தீர்மானங்கள் நிறைவேற்றம்.

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை...