ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஈரான்- அமெரிக்கா போர் சூழல் அதிகரித்துள்ள இந்த...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியா முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்குத்...
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் 16 ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு அறிவித்துள்ளது.
தாக்குதலின் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளை...
பாரசீக வளைகுடா பகுதியில் இன்று (09) காலை பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித்தாக்குதல்களால் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் நடத்திய ட்ரோன்...
ஈரான் விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது 'Truth Social'...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதன்படி,...