Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியா சிறிலங்கா இடையே விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தீர்மானம் : வாரத்துக்கு 14 விமான சேவைகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில் வாராந்திர சேவைகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய,...

திரிச்சி சிறப்பு வதை முகாமில் உயிர் துறக்கும் நிலையில் ஈழத்தமிழன் யோகராசா நவநாதன்

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமக்கு...

தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக...

மத்திய கிழக்கு போர் சூழல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அமைச்சர்களான லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க தலைமையில் அவசரக் கூட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான,...

இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு...

இலங்கை தீவையும் ஆக்கிரமிக்கப் போகிறாரா ட்ரம்ப்..! அநுர தரப்பிற்கும் உள் கேள்விகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள தாக்குதல் குறித்து அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன, அமெரிக்க...

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது!

மணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இன்று(05.03.026) காலை தடம்புரண்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த குறித்த...

ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு : இலங்கை மின்சார சபை கடும் மறுப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஒருவரைத் தாக்கியதாகச் சில ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அந்தச் சபை முற்றாக மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை...