Friday, September 18, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில்,...

யாழ் – கிளிநொச்சியின் ‘ஆட்டக்காரி’ நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயிகள்...

ஈரானின் கடுமையான தாக்குதல்! இரவோடு இரவாக களத்தில் இறங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் கடந்த சில மணிநேரங்களில் நடந்த பல தாக்குதல்களுக்கு பதிலளித்துள்ளது. இந்த தாக்குதல்கள் ஈரான் மேற்கொண்டவை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. Israel Defense Forces...

இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காக்கு அனுமதி – பதற்றம் தீவிரம்.

இங்கிலாந்து அரசு, அமெரிக்க படைகளுக்கு தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்தி ஈரான் இலக்குகளைத் தாக்க அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய எண்ணெய்...

ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள...

ஈரானின் IRIS Dena கப்பல் மீண்டும் கொழும்பு கடற்பரப்பில்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல் கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளதாக...

ஈரானின் அறிவீனமான முடிவு – இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் கத்தார் போன்ற மிகவும் அப்பாவி நாட்டைத் தாக்க அறிவீனமாக முடிவு செய்தால் தவிர, இஸ்ரேல் South...

ஏப்ரல் இறுதி வரை டுபாய் மற்றும் ரியாத் விமானப் பயணங்கள் இரத்து ; கெத்தே பசிபிக் நிறுவனம் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, டுபாய் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான தனது அனைத்து விமானப் பயணங்களை எதிர்வரும் ஏப்ரல்...