Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பது ஜேவிபி அரசின் கண்துடைப்பு நாடகம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன Hiru க்கு வழங்கிய...

சுமார் 293 குடும்பங்களின் பூர்வீக காணிகள் 2024இல் வர்த்தமானி மூலம் சுவீகரிப்பு – ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு

வனவளத்திணைக்களம் 2024 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் 293 குடும்பங்களின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (101) இன்று மதியம் காலமானார். இன்று மதியம் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக...

அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட...

தென்கொரியா மற்றும் இலங்கை இரு தரப்பு கலந்துரையாடல்

தென் கொரியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொரியக் குடியரசின் வெளிவிவகார பிரதி...

ஜனாதிபதி கூறியது வெறும் அரசியல் வான வேடிக்கையே! அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்

ஜனாதிபதி "இனவாதமற்ற, மதவாதமற்ற நாட்டை உருவாக்குவேன்" என்பதெல்லாம் வெறும் அரசியல் வான வேடிக்கையே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

அக்குரெகொட இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மொனராகலையில் வைத்து நேற்று (24) கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர், இன்று (25)...