Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஈரானின் வான்வழி தாக்குதல் மீண்டும் பதற்றம்-சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்

பாரசீக வளைகுடா பகுதியில் இன்று (09) காலை பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித்தாக்குதல்களால் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் நடத்திய ட்ரோன்...

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பினரால் யாழில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பின் வடகிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன்...

ஈரானுக்கு இறுதி வாய்ப்பை அறிவித்த ட்ரம்ப்! உலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவு

ஈரான் விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 'Truth Social'...

மக்களுக்கான விசேட அறிவித்தல் குடும்ப அட்டையை பார்வையிட வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில்மூடப்படும் வான் பரப்புகள்! இலங்கையிலும் பல விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன்படி,...

வெடித்துச் சிதறிய IRIS Dena – ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை

ஈரானியக் கப்பலை மூழ்கடித்ததற்கு அமெரிக்கா மிக மோசமாக வருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலான தேனாவை அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும்...

மற்றொரு ஈரானிய கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்

மற்றொரு ஈரானிய கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடல் எல்லைக்குள்...

ட்ரம்பை கொல்ல முயன்ற ஈரான்! சதிதிட்டத்தை முறியடித்ததாக அமெரிக்கா பெருமிதம்

ஈரான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்றது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹெக்செத் தெரிவித்தார். இன்று, பென்டகனில் உரையாற்றும் போது...