Wednesday, June 3, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்: கண்காணிப்பு விமானங்களை அனுப்பும் அவுஸ்திரேலியா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியா முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்குத்...

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் 16 ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு அறிவித்துள்ளது. தாக்குதலின் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளை...

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் 20 மடங்கு கடுமையான...

ஈரானின் வான்வழி தாக்குதல் மீண்டும் பதற்றம்-சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்

பாரசீக வளைகுடா பகுதியில் இன்று (09) காலை பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித்தாக்குதல்களால் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் நடத்திய ட்ரோன்...

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பினரால் யாழில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பின் வடகிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன்...

ஈரானுக்கு இறுதி வாய்ப்பை அறிவித்த ட்ரம்ப்! உலகையே திரும்பி பார்க்க வைத்த பதிவு

ஈரான் விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 'Truth Social'...

மக்களுக்கான விசேட அறிவித்தல் குடும்ப அட்டையை பார்வையிட வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில்மூடப்படும் வான் பரப்புகள்! இலங்கையிலும் பல விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன்படி,...