Friday, September 18, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன

மில்லியன் கணக்கான தெற்காசியர்கள் மத்திய கிழக்கில் வசித்து வரும் நிலையில், போரினால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகளை பகுதியளவு சீரமைக்க இந்திய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சவூதி...

ஈரானின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்-ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

ஈரானின் இரண்டு சுகோய்-24 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் ஏவிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள்,...

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ட்ரம்ப்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மிக விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என...

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் டேங்கரை தாக்கிய ஈரான்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் எண்ணெய் டேங்கரைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார்.

ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த நான்காவது அமெரிக்க சிப்பாய் இறந்துவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானிய ஆரம்ப தாக்குதல்களில்...

குவைத் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும்...

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலைச்சார மண்டவத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் 08/03/2026 அன்று காலை 8. 30 மணிக்கு யாழ் வீரசிங்கம் கலாச்சார மண்டவத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எமது...

கட்டாரின் முக்கிய தளங்களை அதிரடியாக தாக்கிய ஈரான்.. நிறுத்தப்பட்ட எரிவாயு உற்பத்தி

ஈரானிய தாக்குதல்களுக்குப் பிறகு கட்டார், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கட்டாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கட்டார் எனர்ஜி, அதன்...