Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார்.

ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த நான்காவது அமெரிக்க சிப்பாய் இறந்துவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானிய ஆரம்ப தாக்குதல்களில்...

குவைத் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும்...

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலைச்சார மண்டவத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் 08/03/2026 அன்று காலை 8. 30 மணிக்கு யாழ் வீரசிங்கம் கலாச்சார மண்டவத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எமது...

கட்டாரின் முக்கிய தளங்களை அதிரடியாக தாக்கிய ஈரான்.. நிறுத்தப்பட்ட எரிவாயு உற்பத்தி

ஈரானிய தாக்குதல்களுக்குப் பிறகு கட்டார், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கட்டாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கட்டார் எனர்ஜி, அதன்...

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் "மிகக்கடுமையான" பழிவாங்கலை முன்னெடுப்பதாக எச்சரித்துள்ளது. கடந்த...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் மீண்டும் கூட்டு தாக்குதல்

ஈரான் மீது இன்று (1) இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் சயது காண்டின், குவாசர், வனக்...

ஈரானின் அதிரடி தாக்குதல்.. அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த போர்க்கப்பலுக்கு வைக்கப்பட்ட குறி

ஈரானின் புரட்சிகர காவல்படை, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Abraham Lincoln போர்க்கப்பலை வளைகுடாவில் தாக்கியதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள்...

பாகிஸ்தானிலும் வெடித்தது போராட்டம்! தரைமட்டமாக்கப்பட்ட தூதரகம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே (01) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குறித்த பகுதியில் பொலிஸார்...